dreams.....it rules everyone.!we yearn for some..even when wild...or fancy.....what if it is noetic ?
Sunday, August 18, 2013
Sunday, March 18, 2012
Budget Musings -2
As is being discussed in media, Its cruel because, increase in excise duty and service tax to 12% surely would push up inflation. Many services earlier not within the ambit of tax net may be covered this year, due to changes in act this year.
What is kind in it ?
Saturday, March 17, 2012
Budget Musings !!!
Wednesday, April 20, 2011
அறிதல் நோக்கி
ஒளித் துணுக்கொன்று தூரத்தில் கண்டேன்
துலாவும் அலைப் பார்வையினூடே
சில காதம் அதன் வழி நெருங்கி
அகில பெருவெளி வியப்பு மேலிட்டு
பல காதம் நெருங்கி அமிழ்ந்து - பின்
பிலம்பல கண்டு மாட்டி வெதும்பி - கடையாய்
காலம் ஞாலம் பாலம் சமைத்திட
தெளிந்தனம் இதுவென நிறைந்திட் ....... - நில்
ஒளித் துணுக்கொன்று தூரத்தில் ....
Monday, March 21, 2011
Tuesday, March 15, 2011
Up in the Air !!!
| In Rajasthan.. Along the opium fields |
| Snowing Srinagar |
Sunday, March 06, 2011
Learn law in less than 2 Hours !!!!
ego... prejudice.. reluctance to apply mind... chalte attitude... justice can they co exist ????.
Being in the field of tax collection and quasi judicial functions, I had to study law. During the classes,we were taught about difference between criminal and civil law. Criminal law is based on the principle that the crime should be proved beyond any reasonable doubt. Whereas for civil law, preponderance of probability is enough.The bed rock of this principle is that "thousands of criminals could go scot free; but not even a single innocent should be punished."
A theory is best understood by the story. This movie teaches me theory of Modern law; Things to be considered when you decide; things that may blur your way to truth; peopl's differing perspective; different people's priorities;
This movie although taken in 1957, is very much relevant today , in the era of trail by media and thus created public opinion putting pressure on even the judgement.This movie starts with court where the judge concludes by saying that 12 jurors will decide if the accused is guilty or not. The only condition posed is that decision should be uniform, and that decision will reach finality.
The people , 12 in number, strangers to one another and in no way connected to the murder or accused are asked to decide the case based on their judgement after the trial.
This being the backdrop , it offers us within 150 minutes, of various stake involved in judging a person. This movie although taken in 1957, is very much relevant today , in the era of trail by media and thus created public opinion putting pressure on even the judgement. It offers bird's eye view of how different perceive a case and factor considered for judgement. It reflects the people's psychology of being indifference , neutral to
to take extreme stand on prejudice.
Indifferent people taking sides of majority, A leader who feels satisfied at co- ordinating but has no view of his own, men coming to conclusion based not on facts but on their own prejudice , men who always cared about their joy, business not on the task, .... all these make it as if we are peeping through real room rather than cinema. This is lankmark movie on how a different people comes to some random conclusion when it doesnot matter to them much.
America or India ; 1950s or 2011 man is always the same !!!!!
Wednesday, March 02, 2011
THE OTHER SIDE
One is Last station(2009) about the last days of Leo Tolstoy , a Russian novelist who had profund impact on mahatma gandhi in his way of life and principles.Other is Creation(2010) on the days before Charles Darwin published his momentous " On the origin of the species ".
I was wanting to watch " last station" for several months.It got stopped several times for several other reasons. All of the sudden, I watched this week having decided in a minute at random. Thats why I call it a coincidence to have watched it along with movie "Creation".
Incidentally, I realised that both spoke not about their achievements; their milestones. If it was so , it would have been another documentary. Instead it was about their other side. It was about their attitude; their dilemma; their radical departure with conventions existed then; their disagreement with their wives; yet a thread of love between them; I was surprised to realise that both movies dealt the same subject as said above.
Every aspect in this movie led me into furthur thoughts; For both, its a dilemma either to go with conventional belief and practices or to say and practise what we believe to be correct. It seems this dilemma that will pervail forever, since change is the only constant.Anyone here was not wrong , they were but speaking from different ages; perspectives; belief. They had genuine reaons to defend their side.
It may seem that family was a big obstacle in carrying their ideas forward, which in later times said to be a big leap in human progress; It may also be said that , alternative views from family provided ample reasons to rethink, reaffirm their theory based on new reasons. I think in reality, it was a place from where they found solution; solace; strength.
LAST STATION
CREATION
Friday, February 11, 2011
Re aligning the Limits
trends in internet , social media, govt. initiatives
Thursday, April 29, 2010
Interview with Shri . Vijay Singh on 26th April 2010
Tuesday, April 06, 2010
SYMBOLIC
“regarded simply as a politician, and compared with the other leading political figures of our time, how clean a smell he has managed to leave behind!”
Wednesday, March 17, 2010
How r u ?
How s ur Life ? How s service ?... these are the questions , mostly I come across from many of my friends, relatives, well wishers. I answer them as “ going great”, “ superb”, “ enjoying “, “ nice”.
Recently , I was in a thought, how s my life ? do I really feel any difference ?
yes..absolutely ..
Was out of Chennai for months together..
To be in Mumbai, a most happening place in India, with its economic boom… people.. colaba.. its really a maximum city..
To miss out dosa, idly , sambhar, rasam for most days !
Spoke mostly in English.. trying to decipher hindi.. learn a new lanuguage..
Gained lot of friends… in a batch representing gamut of India
Got to hear many good books…read some of them.. saw some movies other than bollywood & kollywood..
was Introduced to world of customs… its laws, implications, classification, valuation… ( though had not taken it so serious ..)
But still , life is same in some ways….
A day still never ends without a thought or calculations about upsc.. exams..
Still a mind feels guilty .. w.r.t. upsc.. when I does anything other than that.. ( hence guilty for whole day ..:) )
Still don’t care to distinct between day and night to sleep or do something else..
My thought of shedding some kilos… ( advice of many ..) still remains a dream…
I still read atleast for sometime, something in tamil…
Wednesday, February 10, 2010
மாற்றத்தின் துருப்புகள்
சிந்தையில் பலநுற்றாண்டாய் நாம் ஒரே நாடு - எல்லைகளால்
மந்தையென பற்பல சிறு நாடுகள் அன்று
அசோகனின் பௌத்தமும், மௌரிய வாளும்
அவுரங்கசிபின் படைத்திறமும் , என்றும்
அமைத்ததில்லை ஒரே எல்லைக்கோடு
தொழில்புரட்சி ஓங்கிட, காலம் கனிந்திட
தைத்தான் வாளால் ஒரே நாடு - ஆங்கிலேயன்
தந்தான் கூடவே தரித்திரமும் , பஞ்சமும்
மனிதனை மன்னனாக்கினால் - வரலாறுபடி
சுயம் பெரிதுபடும் ; சமூகம்
மரித்துப் போகும் என அறிந்ததனால் ....
ஆயிரம் ஆண்டுகளாய் நீடித்த
சோதனை காலங்கள் முடிவுற
ஆன்றோர் கூடினர் சுதந்திரத்தின் பின்னர் !
அறிவித்தனர் இந்நாளில் - இந்தியாவிற்கு
என்றென்றும் ஒரு அரசன் -இந்த
அகிலம் வாழும்வரை நீடித்திடவே !
காலமாற்றத்தின் சுழற்சியில் - என்றும்
மாறாது அவனது கரு
மாறுவது வெறும் மனபிம்பங்களே !

அறுபது ஆண்டுகள் வெற்றிகரமாய்
ஆண்ட அரசன் - நமது அரசியல் சாசனம்
காலந்தோறும் புதுச்சிகரங்கள் தொட்டிட
அரசால் சுட்டப்பட்ட இளவல்கள் நாம் !
ஆண்டியும் அரசனும் சமமாய் உயர்வு
எய்திடும் மாற்றத்தின் துருப்புகள் நாம் !
நாம் ....
பல்துறை தேவைகள் அறிந்திடுவோம்
புதுகலைகள் பல கற்றிடுவோம்
பழையன நீக்கி சீர் செய்திடுவோம்
பாரினில் இந்தியாவை உயர்த்திடுவோம் !!!
A tamil poem written by me , and was read on Republic Day celebrations in NACEN , Mumbai
English translation :
We Indians from sind to Kanyakumari - were
United as a nation for centuries by thought - though
divided by many physical boundaries
Neither Asoka's buddhism
nor Maurya's sword - not even
aurangazeb's mighty army
broke the barriers completely
As time ripened,with industrial revolution
The british stitched together as A Nation by might
but never failed to offer deadly famines & poverty
going by history, when a man assumes soverignity
His self grows ! Dies thy society !
Only his self grows ! dies thy society !
our forefathers assembled after
independence,To end the sins of
divisiveness since centuries.
Announced on this day - an unchallenged
King of our India , who will
rule us till this world exists
With the wheels of change - his
views will change - not his
Core principles
Since sixty years, we were ruled
by his majesty - our constitution,
to reach its new heights
The country has destined us,Young Civil servants
As facilitators of change to
bridge all the existing inequalities
We ..
shall explore new vistas !
Enrich ourselves with newests ; Act
Efficiently to curb out redundancies - and
Empower India as the best
jai hind!!!
Saturday, August 15, 2009
சுதந்திர தினம்
Saturday, February 07, 2009
நான் கடவுள்

"நானே கடவுள் " என்ற பிரம்மத்தை உணர்ந்த ஒருவன், சதை , உறவு, இன்பதுன்பம், பாவம் என்று சாமானியனாய் வாழும் சமூகத்தில் நுழைந்தால்? ...பாலாவின் முத்திரையுடன் வரைந்த திரையோவியம்.
தமிழ் உலகு, வருடக்கணக்காக காத்துக் கொண்டிருந்த படம், " நான் கடவுள்". பாலாவின் இயக்கம், எழுத்தாளர் ஜெயமோகன், இசை ஞானி என்று பலரும் கைகோர்த்திருந்ததினால் பலரும் போல நானும், நண்பரும் முதல் நாளன்றே இணையத்தில் பதிவு செய்து முன்று மணி ஷோவ்விற்கு திரையரங்கு சென்றோம். முதல் நாள் - எங்கும் இளவட்டம் - விசில், ஆ ஊ சத்தங்கள் என ஆராவாரத்துடன் பரபரத்தது.
டைட்டில் - ல் பாலா, இசை ஞானி பெயருக்கு ஆராவாரம், விசில்.....; படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் trailor - ல் பார்த்த 90% காட்சிகள் ; வரப்போவது என்ன ? அடுத்த சிலிர்ப்புட்டும் காட்சிகளில், இசையின் மிரட்சியில், அரங்கமே அமைதி... பாலாவின் மாயம் ... நம்மை இரண்டரை மணி நேரமும் கணமும் அசையாது நம்மை செலுத்துகிறது.
அது என்ன பாலா மாயம் ... தமிழ் திரை அறிந்திராத கதை களம்... நாம் அன்றாடம் காணும், ஆனால் அதிகம் பேசப்படாத மாந்தர்... அவர்களின் வாழ்வு ..இன்பதுன்பங்கள்..என்று காட்சி விரிய விரிய நெஞ்சு பதைக்கிறது. இனி தெருவோரம் அவரை காணும் போதெல்லாம் நம் நெஞ்சில், பார்க்கும் பார்வையில் ஒரு மாறுதல் நிகழ்வது நிச்சயம்.
அனுதினமும் இவர்கள் படும் கொடுமை.... அதை அறியாத சமூகம்... கண்டுக்கொள்ளாத அரசு... அந்த அவலத்திற்கு காசிற்காக விலை போகும் காவல் தெய்வங்கள்....இதற்கு தீர்வு தான் என்ன? தெய்வம் தான் உண்டோ ? இதைப் பொறுக்குமோ? பொங்கிஎழுமோ ? என்ற புள்ளியில் கதை உருவாகிறது.
இப்படத்தின் வலிமை ஜெயமோகனின் வசனம். தத்துவ விவரிப்பு, அவல வெளிப்பாடு, கதையோடு ஒன்றிய நகைச்சுவை,... வாய் சிரித்தாலும், நெஞ்சில் அவலம் படர தொனிக்கும் கிண்டல் பேச்சுகள் என அவரின் முத்திரையை ஆழப் பதித்திருக்கிறார்.
ரமண மாலையில் " பிச்சைப் பாத்திரம்" கேட்ட போது மனதில் எழுந்த எண்ணங்கள் வேறு... ஆனால்... இப்படத்தில், கச்சிதமாய் பொருந்தி வர ... புகழ்வது எழுதி உயிர் தந்த ராஜாவையா... காண காட்சியை உரு தந்த பாலாவையா... இருவரையும் தான்... சில இடங்களில் அமைதி... திடீர் அதிரடி... இம்முறை உடுக்கையும் கூட வந்து இசைஞானியின் re - recording ல் படத்தின் உணர்வு மேலோங்குகிறது.
யாரும் எதிர்பார்க்காத உருவில் பூஜா..அஹோரியாய் ஆர்யா...புதுமுகங்களா இவர்கள்... அப்படி தெரியவில்லை... ஒ.. இயக்கியது பாலா அல்லவா...ஆம், மாறுபட்ட கதை... நுண்ணி செதுக்கிய திரைக்கதை.... தோயவில்லாது செல்ல கோலிவுட் தர்பார்... எலியாரின் கிண்டல்கள்... வேறு என்ன வேண்டும்.... கதைதான் இப்படத்தின் நாயகன்.
சிலவிடங்களில் வரும் ஹிந்தி வசனங்களுக்கு தமிழில் subtitle கொடுத்திருந்தால் .... இன்னும் புரிந்திருக்கும். எனினும் அறிந்தவற்றில் மேலும் புரிய நிறைய உள்ளது..திரும்ப பார்க்க வேண்டும் எனும்படியான தத்துவார்த்த, கருத்துள்ள , சமூக படம்.
நான் கடவுள் - மனிதம் அறிவது எப்போது ?
Tuesday, October 16, 2007
Atleast a food to live!!!!!!!!!!!!!

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்
-மகாகவி பாரதி
World Food Day-is observed by UN every 15 october to raise awareness about poverty and hunger that catches millions in this world. This year's theme is "the Right to food".To me , this day is alteast a alarm to this capitalist soaked world that still there are hundreds of million living in our same world, striving to get even a square meal.
Long before, my friend once asked me...Why should we really care about these people who cant even earn meal a day? why should these inable souls make this world so heavy?....i was so irritated but,his questions were logical...i was not in a position to answer him there....i thought was he really right?....what went wrong?....Why are we to bother when we pay all taxes and govt. spends those to them.... Then really came a light...i cursed my stupidness...i was ashame our Gen next's ignorance to this issues... for that monetary passion that made least bother about human....
Govt. lays road n who travels in it luxuriously...we enjoy all sometimes jus to show our richness...leaving those strive for a meal/day....Many to suffer were agriculture labours...Agriculture is sickened... none cares for it unless a month before elections...For the sake of luxury, as economic addicts,we spoilt the environment...armed the globe....Warmed the globe...in turn had a great blow to agriculture....which left these people with begger bowls...at the same time
..we made a uhhh!!! Its too hot ya... and got a air -conditioner furthur fuelling the disaster...
Lot to talk ...finally,In these scenario, i would call this day to be success atleast if it triggers a tear for ourdoing and conditions and vow to minimize as much as we can.....













